திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென பலத்த சத்தம் கேட்டதால், அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள், பொதுமக்கள் உடனடியாக வெளியேறினர். அந்த சத்தம் சேந்தமங்கலம், கங்களாஞ்சேரி என சுற்றுவட்டார ...
கடைசி ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
சுமார் 63 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்க 2016ஆம் ஆண்டில்...